திருவண்ணாமலை மாவட்ட விளையாட்ட ரங்கில், மத்திய-மாநில அரசு களின் நிதி உதவியுடன் ரூ. 6.69 கோடியில் அமைக்கப் பட்டுள்ள ஒளிரும் மின் விளக்குகள், நீர்தெளிப்பான் கள், வடிகால் அமைப்பு போன்ற வசதிகளுடன் கூடிய செயற்கை இழை ஓடு தளப்பாதையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.